Saturday, May 07, 2005

இன்றிலிருந்து தமிழில்....

அனைவருக்கும் வணக்கம்.

தமிழில் எழுதி ரொம்ப நாள் ஆயிற்று. இந்த வலைபதிவில், நான் வசிக்கும் இங்கிலாந்து நாட்டில் என்னை பாதித்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை பதியலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

நான் முதன் முதலில் வாசித்த 'பத்ரி' யின் வலைப்பதிவுக்கும், தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு பொது நுழை வாயிலை ஏற்ப்படுத்திய மற்றும் தமிழில் யுனிக்கோடு பற்றி அருமையான கட்டுரை எழுதிய சித்தூர்க்காரர் காசி அண்ணனுக்கும், அல்வா சிடியில் போட்டு தாக்கும் விஜய்க்கும், அருமையான பின்னூட்டம் எழுதும் நரேனுக்கும், மாலனுக்கும், பரபரப்பான செய்திகளை தொகுத்து வழங்கும் காஞ்சி பிலிம்சுக்கும், மீனாக்ஷ், தங்க மணி,முத்து முத்து, தேசிகன் மற்றும் அனைவருக்கும் வணக்கம், நன்றி.

இன்று முதல், வாரம் இருமுறை பதியலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

சந்திப்போம்.

3 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

வருக வனக்கம்.

May 09, 2005 12:19 pm  
Blogger Desikan said...

வாழ்த்துக்கள்.
தேசிகன்

May 10, 2005 9:35 am  
Blogger Suresh said...

வசந்தன், தேசிகன்,

இருவருக்கும் நன்றி.

May 11, 2005 2:42 pm  

Post a Comment

<< Home