tag:blogger.com,1999:blog-12728693.post112207327677189902..comments2023-08-18T12:59:05.816+01:00Comments on தேம்ஸ் நதிக்கரையோரம்...: இங்கிலாந்தில் தற்போதைய நிலவரம் - ஒரு அலசல்Sureshhttp://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12728693.post-1122400914548479912005-07-26T19:01:00.000+01:002005-07-26T19:01:00.000+01:00ஷெப்பீல்டில் வசிக்கும் இந்திய அம்மையார் ஒருவரை 2 ம...ஷெப்பீல்டில் வசிக்கும் இந்திய அம்மையார் ஒருவரை 2 மாதங்களுக்கு முன் சந்தித்த போது அவர் சொன்னார், கலவர / பதற்றமான காலங்களில் அவர் & இந்து மகளிர் மளிகை கடை செல்லும் போது பெரிய பொட்டு வைத்துக்கொண்டு செல்வார்களாம், லண்டனில் நிலைமை அவ்வாறு இல்லை எனில் மகிழவேண்டியதுதான். <BR/>ஆம் சில கடினங்களை குடியேற்ற மக்கள் சந்திக்க வேண்டியது வரும் மாற்ற முடியாது.<BR/>மனித உரிமை பற்றி இனி மேலை நாடுகள் பேசாது.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1122320156588144772005-07-25T20:35:00.000+01:002005-07-25T20:35:00.000+01:00நன்றி குறும்பன்.இந்தியர்கள் மேல் கண்டிப்பாக பிரிட்...நன்றி குறும்பன்.<BR/><BR/>இந்தியர்கள் மேல் கண்டிப்பாக பிரிட்டிஷ் மக்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. ஆனால் நமது பிரச்சினை தோலின் நிறம் தான். பெரும்பாலோருக்கு இந்தியரையோ, பாகிஸ்தானியரையோ மற்ற ஆசியரையோ வித்தியாசப்படுத்த தெரியாது( நமக்கு எப்படி சீனரையோ,ஜப்பானியரையோ, கொரிய நாட்டவரை வித்தியாசப்படுத்த முடியாதோ அதே போல் தான்). அவர்களுக்கு நாம் இந்தியர்கள் என்று தெரிந்தால் விரோதமாக பார்க்க போவதில்லை.<BR/><BR/>ஆனால் அவர்களுக்கு இந்திய பாகிஸ்தான் உறவின் நிலமை நன்றாக தெரியும். குண்டு வெடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ஒரு முடி திருத்தகத்தில் முடிவெட்டுபவர் கேட்டார் 'உங்களுக்கு ஏன் பாகிஸ்தானியரை பிடிக்காது?' என்று. அதற்கு நான் 'உங்களுக்கு ஏன் பிரன்சு மற்றும் ஐரிஸ் நாட்டுக்காரர்களை பிடிக்காதோ அதே காரணம் தான்' என்றேன்.<BR/><BR/>>>>இந்த மாதிரி சமயங்களில் இந்திய >>>( இந்து மத) மகளிர் நெற்றியில் >>>பெரிய குங்கும பொட்டு >>>வைத்துக்கொள்வார்களாம்<BR/>:-)))<BR/>இங்கு நிலைமை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. இது எந்த விதத்திலும் இந்திய இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மாற்றவில்லை மாறவும் மாறாது.<BR/><BR/>ஆனால் எதிர்காலத்தில் குடிபுகல் சட்டங்கள் கடினப்படுத்தப்படும். அவ்வளவுதான்.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1122309692981084652005-07-25T17:41:00.000+01:002005-07-25T17:41:00.000+01:00லண்டன் வாழ் அன்பரின் பதிவு மக்களின் மன நிலையை நன்ற...லண்டன் வாழ் அன்பரின் பதிவு மக்களின் மன நிலையை நன்றாக பதிவு செய்துள்ளது. பாராட்டுக்கள்.<BR/>இதை படித்ததும் என்னுள் சில கேள்விகள் கேட்டதையும் படித்ததையும் வைத்து. <BR/><BR/>1) ஏன் பாக்கிஸ்தானியரின் செயல் இந்தியரை பாதிக்கிறது? உலகம் அறியும் குறைந்தபட்சம் பிரிட்டனும் அமெரிக்காவும் அறியும், இந்திய பாக்கிஸ்தானிய சகோதரதுவத்தை. <BR/><BR/>2) இந்தியரின் பங்களிப்பால் பிரிட்டன் அடைந்த, அடைகின்ற பயன்கள் ஏராளம், ஏராளம். பாக்கிஸ்தானியரின் பங்களிப்பு உருப்படியாக ஒன்றும் இராது என்பது என் கருத்து அல்லது அது பற்றி ஊடகங்களில் அதிக செய்தி இல்லை. ஏன் பிரிட்டன் மக்கள் இந்தியரை விரோதமாக பார்க்கபோகிறார்கள்?<BR/><BR/>3) ஒரு பிரிட்டன் வாழ் மக்கள் சொன்னது... இந்த மாதிரி சமயங்களில் இந்திய ( இந்து மத) மகளிர் நெற்றியில் பெரிய குங்கும பொட்டு வைத்துக்கொள்வார்களாம் தங்களை பாக்கியிடம் இருந்து வேறுபடுத்தி காட்ட. இந்திய (இந்து) ஆண் எவ்வாறு தன்னை பாக்கியிடம் இருந்து வேறுபடத்தி காட்டிக்கொள்வான்? குறைந்தபட்சம் இந்த மாதிரி தருணங்களில். <BR/><BR/>4) தற்போது இந்திய, இலங்கை மக்களின் மன நிலை எவ்வாறு உள்ளது? அச்சத்துடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்புனர்வுடன் உள்ளார்களா? <BR/><BR/>5) இப் பயங்கரவாத செயல் அவர்கள் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றும்?Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1122136893096966252005-07-23T17:41:00.000+01:002005-07-23T17:41:00.000+01:00அடேங்கப்பா,பெயரிலி,ராமாஅனைவருக்கும் நன்றி.அடேங்கப்பா,பெயரிலி,ராமா<BR/><BR/>அனைவருக்கும் நன்றி.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1122092135767329872005-07-23T05:15:00.001+01:002005-07-23T05:15:00.001+01:00நடு நிலையோடு உங்கள் பதிவு உள்ளது. உண்மை செய்திகளை ...நடு நிலையோடு உங்கள் பதிவு உள்ளது. உண்மை செய்திகளை உங்கள் மூலம் அறிகிறேன்.NambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1122092131171608362005-07-23T05:15:00.000+01:002005-07-23T05:15:00.000+01:00நடு நிலையோடு உங்கள் பதிவு உள்ளது. உண்மை செய்திகளை ...நடு நிலையோடு உங்கள் பதிவு உள்ளது. உண்மை செய்திகளை உங்கள் மூலம் அறிகிறேன்.NambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1122086622714721962005-07-23T03:43:00.000+01:002005-07-23T03:43:00.000+01:00/முதலில் தீவிரவாதி பிரிட்டிஷ் குடிமகன் என்றன, பின்.../முதலில் தீவிரவாதி பிரிட்டிஷ் குடிமகன் என்றன, பின்பு பாகிஸ்தானை <BR/>பூர்வீகமாக கொண்ட பாகிஸ்தான் குடிமகன் என்றன. இப்போது பாகிஸ்தானி என்றே குறிப்பிடுகின்றன./<BR/><BR/>சிம்பாபேயிலே மனித உரிமை மீறலெனக் கத்தும் பிரித்தானியப்பத்திரிகைகளிலே பலவற்றிலே சுரண்டிப்பார்க்கும்போதுதான் உள்ளே இருக்கின்றது பித்தளையென்பது தெளிவாகும். <BR/>ஆனால், கார்டியன், இண்டிபெண்டண்ட் கூடவா இப்படியாகப் பதிகின்றன? பொதுவாக, அமெரிக்க ஊடகங்களிலும்விட, பிரித்தானிய ஊடகங்கள் சாராமற் செய்தி வெளியிடுகின்றவை ஆயிற்றே-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1122078875753016592005-07-23T01:34:00.000+01:002005-07-23T01:34:00.000+01:00Thanks for the update !!TAKE CARE AND BE SAFE !!Thanks for the update !!<BR/><BR/>TAKE CARE AND BE SAFE !!Adaengappa !!https://www.blogger.com/profile/13771001669625103248noreply@blogger.com