tag:blogger.com,1999:blog-12728693.post112964219760149853..comments2023-08-18T12:59:05.816+01:00Comments on தேம்ஸ் நதிக்கரையோரம்...: மனதுடன் ஒரு போராட்டம்...Sureshhttp://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-12728693.post-84403268946032907072008-03-08T12:58:00.001+00:002008-03-08T12:58:00.001+00:00Same thinking, position to me also, very nicely de...Same thinking, position to me also, very nicely described. Especially your writing style, i like it very much, because it is very very familiar, friendly. Wishes!Prabhuhttps://www.blogger.com/profile/10948465324684532576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-54351531299206276402008-03-08T12:58:00.000+00:002008-03-08T12:58:00.000+00:00Same thinking, position to me also, very nicely de...Same thinking, position to me also, very nicely described. Especially your writing style, i like it very much, because it is very very familiar, friendly. Wishes!Prabhuhttps://www.blogger.com/profile/10948465324684532576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-5070944789980539022007-06-26T19:30:00.000+01:002007-06-26T19:30:00.000+01:00HI Suresh, I am Gopi... You've express...HI Suresh,<BR/><BR/> I am Gopi...<BR/><BR/> You've expressed in a very good sense... <BR/><BR/> I too have felt many times..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129733942894114732005-10-19T15:59:00.000+01:002005-10-19T15:59:00.000+01:00நன்றி செந்தில்,>>ஆங்கில நாவலான "Alchemist" படித்து...நன்றி செந்தில்,<BR/><BR/>>>ஆங்கில நாவலான "Alchemist" படித்துப்பாருங்கள்.. >><BR/><BR/>படித்ததில்லை, இப்போது தான் amazon-ல் ஆர்டர் செய்தேன்..படித்துப்பார்க்கிறேன்.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129724546263674892005-10-19T13:22:00.000+01:002005-10-19T13:22:00.000+01:00சுரேஷ், ஆங்கில நாவலான "Alchemist" படித்துப்பாருங்க...சுரேஷ், ஆங்கில நாவலான "Alchemist" படித்துப்பாருங்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129710445551328282005-10-19T09:27:00.000+01:002005-10-19T09:27:00.000+01:00நன்றி இராமநாதன்,>>ஹி ஹி..கண்ணை இறுக்க மூடினால் எனக...நன்றி இராமநாதன்,<BR/><BR/>>>ஹி ஹி..<BR/>கண்ணை இறுக்க மூடினால் எனக்கு தெரியும் விஷயங்களை இங்கே சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன்.. :P >><BR/><BR/>நீங்கள் இருக்கும் இடம் அப்படி.. :-))<BR/><BR/>நன்றி துளசி அக்கா,<BR/><BR/>>>அப்பப்ப இந்த ஃபோன் அடிச்சு நம்மைக் காப்பாத்திரும்:-) >><BR/><BR/>:-))))<BR/><BR/>பத்மா, மதுமிதா,<BR/><BR/>நீங்களும் இது போன்ற அமைதியை உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை பகிர்ந்ததற்கு நன்றி.<BR/>மதுமிதா சொன்னது போல் இதுவும் ஒருவிதமான அடிக்ஷன். உற்சாகப்படுத்தலுக்கு நன்றி மதுமிதா..<BR/><BR/>நன்றி அன்பு,<BR/><BR/>பாலகுமாரன் வாசம் தெரிகிறது என்று தெரிவித்தது எனக்குக்கிடைத்த பாராட்டு. கற்றுக்கொண்டதெல்லாம் அவரிடமிருந்து தான்.<BR/><BR/>நன்றி அனானிமஸ்,<BR/><BR/>>>Intha blog Kamal Hasan pesara madiri irukku.>><BR/><BR/>:-)))Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129708097353610702005-10-19T08:48:00.000+01:002005-10-19T08:48:00.000+01:00Dear SureshStar, Intha blog Kamal Hasan pesara mad...Dear SureshStar, Intha blog Kamal Hasan pesara madiri irukku.<BR/>CheersMate...for a fine work!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129701418420411572005-10-19T06:56:00.000+01:002005-10-19T06:56:00.000+01:00இதுபோன்ற குழப்பமான மனம் எனக்கும்... அவ்வப்போது இப்...இதுபோன்ற குழப்பமான மனம் எனக்கும்... அவ்வப்போது இப்படி கண்ணைத்திறந்துகொண்டே யோசித்திருப்பேன். ஆனால், அந்த அமைதி இதுவரை கிடைத்ததில்லை.<BR/><BR/>அனானி சொன்னதுபோல, பாலா வாசாம் தெரிகிறது வரிகளில்...<BR/><BR/><I>சுதாரித்துக்கொண்டு மீண்டு வருவதற்குள் எந்த இடத்தில் விட்டோம் என்பது மறந்து போய், திருவிழாவில் தொலைந்து போன குழந்தைபோல் </I> முழித்தேன் - இந்தப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும்போது வேறு பக்கம் போய் திரும்பிவரும்போது:)<BR/><BR/>மது இன்னொரு பக்கம் அமைதிபத்தி சொல்லி கலக்குறாங்க!அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129689586464414482005-10-19T03:39:00.000+01:002005-10-19T03:39:00.000+01:00நன்று சுரேஷ்முதல்ல புடியுங்க பாராட்டை.முதல் நிலையை...நன்று சுரேஷ்<BR/>முதல்ல புடியுங்க பாராட்டை.<BR/><BR/>முதல் நிலையைக் கடந்துட்டீங்க.<BR/>உணர்தல் தான் முதல் நிலை<BR/>கேள்வியுடன் கூடிய தேடல் இரண்டாம் நிலை.<BR/><BR/>ஒருமுறை அந்த அமைதியை உணர்ந்துட்டா <BR/>அடிக் ஷன் போல் அமைதியை தக்க வைத்துக் கொள்ளும்,<BR/>அதற்கான தேடல் தொடரும்.<BR/>அதுவே முதல் வெற்றி.<BR/>இது பதிவு எழுதும் விஷயத்தில் மட்டுமல்ல.<BR/>பிற விஷயங்களிலும் தான்<BR/><BR/>ஏன்னா தேடல் நம்ம ஒரு இடத்தில கொண்டுபோய் நிறுத்தும்.<BR/>தொடர்ந்து பயிற்சி செய்ய தூண்டும்<BR/><BR/>பயிற்சியோ போராட்டத்திலிருந்து(மனப் போராட்டம்)விடுவித்து<BR/>ஒருமைநிலை அளிக்கும் விழிப்புணர்ச்சியினை அளிக்கும்<BR/><BR/>அது நிகழும்போது தான் எந்த புறச்சூழலிலும் மனம் முழு விழிப்புணர்வோடு சரியான குழப்பமில்லாத பாதையினை சுட்டிக்காட்டி வழி நடத்தும்<BR/><BR/>நீங்க அந்த நிலையை அடைஞ்சிடுவீங்க சுரேஷ்<BR/><BR/>அதற்கான குணாதிசயங்களை,வளர்ச்சியை <BR/>உங்களின் உணர்வின் வெளிப்பாட்டில் பார்க்கறேன் <BR/><BR/>பாராட்டும், வாழ்த்தும் இதோ உங்களுக்கு<BR/>முழு மனதுடன்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129678716426816702005-10-19T00:38:00.000+01:002005-10-19T00:38:00.000+01:00சுரேஷ்நல்ல பதிவு. நான் சில சமயம் அமைதியை உணர்ந்த்ட...சுரேஷ்<BR/>நல்ல பதிவு. நான் சில சமயம் அமைதியை உணர்ந்த்டிருக்கிறேன். என் பிள்ளை பிறந்த உடன் அவன் முகத்தை பார்த்தபோது அப்படி ஒரு அமைதி இருந்தது. <BR/>மற்றபடி தூங்கும் போது கூட எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும், சில முக்கிய முடிவுகள் வரும்.நல்ல ஓய்வு எடுத்த மாதிரியே இருக்காது. மறுபடியும் தியானம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் பார்க்கலாம்பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129675796867513012005-10-18T23:49:00.000+01:002005-10-18T23:49:00.000+01:00நானும் , மனசை விட்டுப் பிடிக்கணுமுன்னு' ச்சும்மாவே...நானும் , மனசை விட்டுப் பிடிக்கணுமுன்னு' ச்சும்மாவே<BR/>கவனிச்சுக்கிட்டு இருப்பேன். <BR/>ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாம நினைவுகள் வந்து சட் சட்டுன்னு மாறும்.<BR/><BR/>கூடவே 'ஸ்டவ்வை ஆஃப் செஞ்சமா?<BR/>இன்னும் என்னவேலை இருக்கு இப்ப அர்ஜண்டா முடிக்க, ராத்திரிக்கு என்ன சமையல்னும் போகும்.<BR/>வேடிக்கைதான்.<BR/>அப்பப்ப இந்த ஃபோன் அடிச்சு நம்மைக் காப்பாத்திரும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129675172102328422005-10-18T23:39:00.000+01:002005-10-18T23:39:00.000+01:00நல்ல பதிவு சுரேஷ்.. என்ன எழுதுவது, எதை எப்படி நினை...நல்ல பதிவு சுரேஷ்.. என்ன எழுதுவது, எதை எப்படி நினைப்பது என்று நானும் வியந்தது உண்டு. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தியான நிலை இன்னும் நான் உணர்ந்ததில்லை.<BR/><BR/><BR/>ஹி ஹி..<BR/>கண்ணை இறுக்க மூடினால் எனக்கு தெரியும் விஷயங்களை இங்கே சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன்.. :Prvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129667997969672302005-10-18T21:39:00.000+01:002005-10-18T21:39:00.000+01:00உண்மைதான் நானும் உணர்ந்திருக்கிறேன். மனது தன் போக...உண்மைதான் நானும் உணர்ந்திருக்கிறேன். மனது தன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்கிறது. கண்ணை இருக்க மூடினாலும் கூட இருட்டிலும் அது எப்படியோ பாதையை கண்டுபிடித்துவிடுகிறது. <BR/><BR/>அமைதியான பாதையில் நடப்பது, அதிகாலைத் தென்றல், நள்ளிரவில் வானத்தில் வின்மீன்கள் நடத்தும் நாடகம்... இன்னும் நிறைய.. இவையும் கூட அத்தகைய அமைதியை மனதுக்கு தந்து செல்கின்றது. நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129663798359936602005-10-18T20:29:00.000+01:002005-10-18T20:29:00.000+01:00//அமைதியான சூழலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு //...//அமைதியான சூழலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு <BR/>//<BR/><BR/>இதுதான் பிரச்சனையாகவிருக்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129659663328685562005-10-18T19:21:00.000+01:002005-10-18T19:21:00.000+01:00நன்றி ஜெகதீஸ்வரன்,சரியாக சொன்னீர்கள்..நன்றி ஜெகதீஸ்வரன்,<BR/><BR/>சரியாக சொன்னீர்கள்..Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129659633504417982005-10-18T19:20:00.000+01:002005-10-18T19:20:00.000+01:00வாங்க சிவா!!..>>ப்ளாக்ல ஏதாவது போடனும்னு நினைச்சா ...வாங்க சிவா!!..<BR/><BR/>>>ப்ளாக்ல ஏதாவது போடனும்னு நினைச்சா எனக்கும் இப்படித்தான் மனது போகுது..என்ன பண்ணறது :-) >><BR/>அப்டி போறதையே பதிவா போட்டுடுறது... :-)<BR/><BR/>நன்றி செல்வராஜ்,<BR/><BR/>ஜே.ஜே படித்ததில்லை :-( படிக்க ஆசை... இணையத்தில் வாங்கக்கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.<BR/><BR/>நன்றி ஹமீதப்துல்லா, நிறைய பாடல்கள் கைவசம் வைத்திருக்கிறீர்கள் போல இருக்கிறது.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129655862751397302005-10-18T18:17:00.000+01:002005-10-18T18:17:00.000+01:00Ungal Anubavam Enakkum Undaki Irukkirathu! Anaal "...Ungal Anubavam Enakkum Undaki Irukkirathu! Anaal "Manamponap Pokkile Manithan Pokalama?" "manam Oru Kurangu"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129655521488467252005-10-18T18:12:00.000+01:002005-10-18T18:12:00.000+01:00சுரேஷ், நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நட்சத்திர வார...சுரேஷ், நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். 'ஜே.ஜே' படித்திருக்கிறீர்களா? சமீபத்தில் மறைந்த சுரா மனித மனதின் நிலையில்லாமையை அங்கே மிக அழகாகச் சொல்லி இருப்பார். படித்து வருடங்கள் பலவாயிற்று. மறுபடியும் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129654311138007042005-10-18T17:51:00.000+01:002005-10-18T17:51:00.000+01:00//**மனது ஏன் இப்படி படபடக்கிறது. ஒரு செயலை செய்யும...//**மனது ஏன் இப்படி படபடக்கிறது. ஒரு செயலை செய்யும்போது அதில் கவனமில்லாமல் வேறு எதற்கோ ஏன் சிந்தனை செல்கிறது. எதையோ பிடிக்க ஓடுவது போல் ஒரு நிலையின்மை.**// <BR/><BR/>ப்ளாக்ல ஏதாவது போடனும்னு நினைச்சா எனக்கும் இப்படித்தான் மனது போகுது..என்ன பண்ணறது :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1129652409007666012005-10-18T17:20:00.000+01:002005-10-18T17:20:00.000+01:00எத்தனை மனது என்பது புரியாத புதிர் தான் !!என்ன எழுத...எத்தனை மனது என்பது புரியாத புதிர் தான் !!<BR/><BR/>என்ன எழுதலாம் என்ற மனப் போராட்டத்தின் போது எழுதியதா ??ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/09912726529247541357noreply@blogger.com